Sunday, October 26, 2008

தெய்வம் தேடும் மானிடரே!

பிஞ்சு குழந்தையின் நெஞ்சத் தாமரை மலர் பரப்பிய
மணம் வீசும் முகமலரின் சிறு கண் மலர்கள்
வீசும் ஒளியின் பேர் சொல்வீரோ!
உங்கள் உள்ளம் தொட்ட அவ்வீச்சை என்ன சொல்லி அழைப்பீர்?


அன்பு கொண்ட நெஞ்சிலே கருணை பிறக்கிறது!
கருணை கொண்ட நெஞ்சிலே தெய்வம் வாழ்கிறது!

!
!

No comments: