Monday, August 11, 2008

நல்ல நீயா நானா

நீயா நானா நிகழ்ச்சி பற்றி சில நாட்கள் முன் ஒரு வலை பதிவு பார்த்தேன். அதில் கோபிநாத் அவர்கள் பங்கேற்பவரை பயமுறுத்துகிறார் என்றும் மேலும் அவரை சிந்தனை குழப்பத்திற்கு உள்ளாக்குகிறார் என்றும் சொல்ல பட்டது.

இதற்கான நிரூபணம் சமீபத்திய நீயா நானாவில் தெரிய வந்தது. தனக்கு தேவையான கருத்துகளை பெறுவதற்காக மிகவும் சீண்டும் விதத்திலும் உணர்ச்சிகளை கிளர்ந்து எழ செய்யும் வகையிலும் பங்கேற்பவரை மிக மோசமாக வற்புறுத்துகிறார். இதை போன்ற நிகழ்வுகளை அவர் வரும் நிகழ்ச்சிகளில் தவிர்ப்பார் என்று நம்புவோமாக.

No comments: