Friday, September 18, 2009

soru kidaikkuma?

நான் படும் பாடு!

ஐயோ இன்னமும் எத்தனை நாள் இந்த salad என்னும் கருமத்தை தின்று உயிர் வாழ்வது?

paasta, pizza என்று சொல்லி எதோ மாவில் செய்த களிம்பை தின்று மலச்சிக்கல் வந்தது தான் மிச்சம்.

இவர்களுக்கு சைவ உணவுனாலே என்னனே தெரியல. எதோ பசு மாதிரி பச்ச பச்சைய இருக்கறதே திங்க சொல்லி சாவ அடிகிறாங்க.

cheese தந்து தந்து என்னைய கொல்றாங்க. ithu எல்லாம் கொழுப்பு ஏற செய்யாதா?

நான்-veg பார்த்தா எல்லாம் பச்சையா இருக்குற மாதிரியே இருக்கு. அட ஆண்டவா இன்னும் எவ்வளவு நாளைக்கு இவங்க இப்படியே இருப்பாங்க?


என் நாக்கு சுவை அரும்புகள் தம் கடமை செய்ய மறந்து வேளை நிறுத்தம் செய்கின்றன.

அரிசி சோறு தின்றால் உடல் பெருத்து நோய் வந்த உடலோடு இந்த உலக வாழ்வை முடிப்போம் என்று பயமுறுத்தும் மருத்துவர்கள் இந்த மைதா மாவில் செய்த சனியன்களுக்கு எதிராக எப்போது குரல் கொடுப்பார்கள்?

ஏன் பொழுது விடிகிறது என்று எண்ணும் படி செய்த இந்த உணவு வகைகளை மனித குலம் மறந்து போகட்டும் விரைவில்.

No comments: