tag:blogger.com,1999:blog-4094006047101595867.post3027023182878526956..comments2023-11-02T06:50:15.822-07:00Comments on தொடர்கதை!: திருக்குறள் நமக்கு தேவையா ?sarathhttp://www.blogger.com/profile/17596894292190101662noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4094006047101595867.post-26395619084704059022009-09-24T23:49:58.704-07:002009-09-24T23:49:58.704-07:00//திருவள்ளுவர் என்ற தனி மனிதர் ஒரு உயர்ந்த சமூகம் ...//திருவள்ளுவர் என்ற தனி மனிதர் ஒரு உயர்ந்த சமூகம் கடைபிடிக்க வேண்டிய அல்லது அங்கு இருக்க வேண்டிய அடிப்படை அறக் கூறுகளாக வேண்டியவற்றைப் பட்டியல் செய்துள்ளார். //<br /><br />திருவள்ளுவர் என்ற மாமனிதர், மனிதன் தான் எந்நிலையில் இருந்தாலும் அவற்றிலிருந்து உயர்ந்த வாழ்க்கை நோக்கி வாழ்வாங்கு வாழ்வதற்கு உலகிற்கே வ்ழிகாட்டியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். வள்ளுவத்தைவிட சிறந்த வாழ்வின் வழியை வேறு எங்குத் தேடினும கிடையா என்பது திண்ணம். ஆகவே யாவரும் வள்ளுவ வழியிலே செல்வது அறியுடைமையாகும். இங்கே தன் விருப்பு வெறுப்புக்கு உரிமை இல்லை.<br /><br />நன்றி.தமிழரண்https://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.com