Tuesday, September 8, 2009

மனித நேய அறக்கட்டளை!

மக்கள் எல்லோரும் நலமுடனும் மேன்மையுடனும் வாழ அரசு பல நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கும், சட்டங்களை காப்பதிலும் , நாட்டின் இறையாண்மையை பேணுவதிலும், மக்களின் அன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இருந்து மக்கள் பணி செய்யும் IAS, IPS மற்றும் வேறு பல குடிமைப் பணிகளுக்கான UPSC தேர்வுகள் ஆண்டு தோறும் நடக்கின்றன.

மக்கள் நலனில் அக்கறையுள்ள மாணவர்கள் இத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று சென்றால் அரசின் வழி நாட்டு மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் நம் நாட்டை இன்னும் மேன்மைப் பாதைக்கு எடுத்து செல்வர்.

பண்புள்ள நல்ல மாணவர்கள் இந்த தேர்வு எழுதுவதற்கு பல்வேறு பயிசிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்காக அவர்கள் தங்கள் காலத்தை செலவிடுவது மட்டும் அல்லாது பெரும் பொருட்செலவு செயாவேண்டும்(பல புத்தகங்கள் வாங்கவும், வேறு பல செலவுகளும்).

எனவே ஏழை மாணவர்களும் இந்த தேர்வினை எழுதுவதற்கு வழி செய்யும் வண்ணம் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.
இவற்றுள் குறிப்பாக கீழ்க்கண்ட இரு நிறுவனங்கள் சிறப்பாக இந்த பணி செய்கின்றன.

பதிவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தேவையானவர்களுக்கும் இந்த செய்தியை அடைய செய்ய வேண்டும்.

http://www.annainstitute.org/ (அரசு நடத்தும் )
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ (மனித நேய அறக்கட்டளை)

!
!
!
!

1 comment:

sarath said...
This comment has been removed by the author.